விஜய்யின் சுபஸ்ரீ பேச்சுக்கு கமல் காரணமா?

நேற்று நடைபெற்ற ’பிகில்’ திரைப்பட விழாவில் சுபஸ்ரீ குறித்து விஜய் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் சுபஸ்ரீ குறித்து இந்த விழாவில் பேசும் ஐடியாவே விஜய்க்கு இல்லையாம். ஆனால் திடீரென கமலிடமிருந்து ஒரு குறித்து வந்ததாகவும், அதன் பின்னரே அவர் இதுகுறித்து இந்த மேடையில் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது

இந்த வதந்தி உண்மையக இருக்குமோ என்று எண்ணும் வகையில் விஜய் பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களில் விஜய் பேசியதை கமல் பாராட்டி உள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப்த்தில் அரசியல் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் பெரிய அளவில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் எதிர்காலத்தில் விஜய் உடன் கைகோர்த்து அரசியலில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது

Leave a Reply