வாட்ஸ் அப்-இல் அரைநிர்வாணத்தில் தோன்றிய பேராசிரியை: பேராசிரியர் கைது?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர் தனது காதலனும் அதே கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர் ஒருவருடன் வாட்ஸப்பில் பேசும்போது அரை நிர்வாணமாக தோன்றியதாக தெரிகிறது

இந்த அரை நிர்வாண காட்சியை பதிவு செய்து கொண்ட பேராசிரியர் அந்த வீடியோவை கல்லூரியில் உள்ள மாணவர்களிடம் பரப்பியதாகவும் இதனால் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து பேராசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பேராசிரியை கொடுத்த புகார் உறுதி செய்யப்பட்டால் பேராசியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய பேராசிரியை அரை நிர்வாணமாக தோன்றியதும், அதனை படம் பிடித்த பேராசிரியரையும் அனைவரும் கண்டித்து வருகின்றனர்.

Leave a Reply