வளர்த்த பசுவை விற்றுவிட்டு கண்ணீர் விட்டு கதறும் வாலிபர்!
வட மாநிலம் ஒன்றில் ஒரு விவசாயி ஆசை ஆசையாய் ஒரு பசுவை வளர்த்தார். அந்த பசுவை தனது குடும்பத்தில் ஒருவர் போல் அவர் பாதுகாத்து வந்தார். அதேபோல் அந்த பசுவும் நிறைய பால்கறந்து அந்த குடும்பத்தின் வறுமையை போக்கியது
இந்த நிலையில் கடன் காரணமாக அந்த பசுவை விற்க வேண்டிய நிலை அந்த விவசாயிக்கு ஏற்பட்டது. பசுவை வாங்கியவர் அதனை அழைத்து கொண்டு சென்றபோது அந்த விவசாயி பசுவை கட்டிப்பிடித்து அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது. அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினர்களும் பெரும் சோகத்தில் மூழ்கினர்
Leave a Reply
You must be logged in to post a comment.