வங்கமொழி மட்டுமே பேசவேண்டும்: மம்தா அதிரடியால் அதிர்ந்த வட இந்தியர்கள்

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ரயில்வே துறையில் உள்ள அலுவலர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும் என்றும் இந்தியில் பேசக்கூடாது என்றும் மமதா அதிரடியாக அறிவித்துள்ளதால் மேற்கு வங்கத்தில் உள்ள இந்தி மொழி பேசும் வட இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply