லோக் ஆயுக்தாவின் தலைவரை தகுதியிழப்பு செய்யக் கோரி வழக்கு.
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், மாவட்ட நீதிபதி ஜெயபாலன் ஆகியோர்கள் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் நியமனத்தை தகுதியிழப்பு செய்யக் கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பான பிற வழக்குகளுடன் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.