நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், பிராவோ விளையாடவில்லை. மேலும் வாட்சன் வெகு சீக்கிரமாக அவுட் ஆகி விட்டார்., தோனியும் நேற்று பெரிதாக பேட்டிங் செய்யவில்லை

அப்படி இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் அம்பத்தி ராயுடு மற்றும் டு பிளசிஸ் ஆகிய இருவரும் அபார பேட்டிங் செய்ததில் அந்த அணி வெற்றி பெற்றது
முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதும் மும்பை அணியை வெற்றி பெற்றுவிடலாம் என்ற உற்சாகத்தில் இருந்தது

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கம்போல் தனது அனுபவ பலத்தை காட்டி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply