ராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை! சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்?

ராஜிவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பு இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் லதன் சுந்தரலிங்கம், குருபரன்சாமி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறைக்குழுவோ இல்லை என்றும் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜீவ் கொலையை நாங்கள் தான் செய்தோம் என விடுதலைப்புலிகள் ஆதரவாளர் சீமான் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராஜீவ் காந்தி கொலை என்பது ஒரு சர்வதேச சதி என்றும், புலிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பழிசுமத்தப்பட்டதாகவும் புலிகள் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில் சீமானின் பேச்சு புலிகளின் ஆதரவாளர்களையே அதிருப்தி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply