shadow

மெகா கூட்டணிக்காக தொடங்கியது கூட்டம்; டெல்லியில் பரபரப்பு

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டம் சற்றுமுன் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின், கனிமொழி, சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்., இடதுசாரிகள், தேசியவாத காங்., தெலுங்குதேசம், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிய நாடே மிகுந்த ஆர்வத்தில் உள்ளது.

 

Leave a Reply