பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் இரங்கல் தெரிவித்தது
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு பாரத ரத்னா விருது கண்டிப்பாக வழங்க வேண்டும் என புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உள்பட தமிழகத்தின் எந்த அரசியல்வாதியும் கோரிக்கை வைக்காத நிலையில் அண்டை மாநிலமான புதுவை முதல்வர் இவ்வாறு ஒரு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பாரத ரத்னா விருது எஸ்பிபிக்கு கிடைக்க தன்னாலான முயற்சி செய்வேன் என்று பாஜக பிரமுகர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.