மாலத்தீவு தேர்தல் : ஆளும் அதிபர் கட்சி அமோக வெற்றி
மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் தற்போதயை அதிபர் முகமது சோலியன் எம்.டி.பி கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மாலத்தீவு நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகியது
இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 87 இடக்களில் 50 இடங்களை ஆளூம் எம்.டி.பி கட்சி வேட்பாளர்கள் கைப்பற்றியதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் தற்போதயை அதிபர் முகமது சோலியன் அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.