மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் அடைந்தார். இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Leave a Reply