கள்ளக்காதலன் செய்த அதிர்ச்சி வேலை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மாமியாருக்கும் இன்னொரு இளைஞருக்கும் கள்ளக்காதல் இருப்பதை அவரது மருமகன் கண்டுபிடித்துள்ளார்
உடனடியாக மாமியாருக்கு அறிவுரை கூறிய அவர் அந்த கள்ளக் காதலனையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கள்ள காதலன் தன்னை மிரட்டியவரின் மனைவியை கரெக்ட் செய்து விட்டதாகவும் இதனால் தற்போது அந்த வாலிபர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
தன்னை மிரட்டிய வாலிபரையும், மருமகன் பேச்சை கேட்டு தன்னை கழட்டிவிட்ட மாமியாரையும் பழிவாங்க, வாலிபரின் மனைவியையே அந்த நபர் கள்ளக் காதலியாக மாற்றியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.