மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது: தேர்தல் அதிகாரியிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு

ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கூடாது என தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மனு அளித்துள்ளார்.

மேலும் கோவையில் இருந்து வந்த மின்னணு இயந்திரங்களை மீண்டும் கோவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply