மருந்து கடையில் ஊசி போட்டவர் திடீர் மரணம்:சென்னையில் பரபரப்பு

சென்னை அம்பத்தூரில் மருந்து கடையில் ஊசி போட்ட தையல்காரர் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சென்னை அம்பத்தூரில் குமார் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்தார். இவர் அருகில் உள்ள மருந்து கடை ஒன்றில் தனது உடல் நலம் தேற ஊசி போட்டுள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு சென்ற அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டால் ஏற்பட்டது

இதனால் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் மரணம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடை மருந்துக்கடையில் ஊசி போட்ட நபரிடம் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply