மன்னிப்பு கேட்க முடியாது: மார்பிங் பிரியங்கா ஷர்மா உறுதி
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்தை நடிகை பிரியங்காவின் புகைப்படத்தோடு இணைத்து மார்பிங் செய்ததற்காக பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் ஜாமீனில் விடுதலையானார்
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சிறையில் இருந்து வெளிவந்தவுடன் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா ஷர்மா கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.