மனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்தியாவின் தென்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒரு மாநிலத்தில் மனைவி, மாமியார் ஆகிய இருவரையும் 27 வயது வாலிபர் ஒருவர் கர்ப்பமாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு 27 வயது வாலிபர் ஒருவருக்கும் 19 வயது பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது

மணப்பெண்ணின் தாயாருக்கு வேறு நெருங்கிய உறவுகள் இல்லாததால் அவரும், மகள் மற்றும் மருமகன் உடன் தங்கியிருந்தார்

இந்த நிலையில் அந்த இளைஞரின் மனைவி ஒரு சில மாதங்களில் கர்ப்பமானார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்

இந்த நிலையில் திடீரென அந்த இளைஞரின் மாமியாரும் கர்ப்பம் ஆனார். மகள் கர்ப்பம் ஆன போது மகிழ்ச்சி அடைந்த உறவினர்கள் மாமியார் கர்ப்பமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்
இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில் மகளை கர்ப்பமாக்கிய இளைஞர் தான் மாமியாரையும் கர்ப்பமாக்கியது தெரிய வந்துள்ளது

தற்போது மாமியாரும் மருமகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதும் இருவருடைய கர்ப்பத்திற்கும் ஒரே வாலிபர் காரணம் என்பதையும் அறிந்து அந்த பகுதியில் உள்ள ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Leave a Reply