மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பரபரப்பு
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள உயர்ந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் ஆடியதால் மக்கள் அலறியடித்து கொண்டு கட்டிடங்களில் இருந்து வெளியேறினர்
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 6.3 ரிக்டர் என்ற அளவில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருசில வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் அலறியடித்து கொண்டு வெளியேறிய மக்கள் தற்போது கட்டிடத்தின் குலுங்கல் இல்லை என்றாலும் கட்டிடத்தின் உள்ளே செல்ல மக்கள் அச்சப்பட்டு வெளியே உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.