மகனை மருத்துவராக்க ஆள்மாறாட்டம்: உதித்சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்ததாக உதித் சூர்யா தந்தை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
ஒரு மருத்துவரே தனது மகனை மருத்துவர் ஆக்க ஆள்மாறாட்டம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.