ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றத்தில் காரசார வாதம்
ப.சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை அமலாகத்துறை பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களின் வழக்குகளை பாதிக்கும் என்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் காரசாரமான வாதத்தை முன்வைத்தார்.
இன்னும் சில நிமிடங்களில் ப.சிதம்பரம் அவர்களுக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரிய வரும்
Leave a Reply
You must be logged in to post a comment.