போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மேல் கடும் நடவடிக்கை! காவல்துறை ஆலோசனை

போக்குவரத்து விதிகளை மீறியதாக, செயலி வழி உணவு வினியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இதுவரை 2051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக ஆன்லைனில் ஆர்டர் பெற்று உணவுகளை சப்ளை செய்பவர்களே அதிகம் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு தொடர் விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயலி வழி உணவு வினியோகிக்கும் நிறுவன மேலாளர்களுடன் காவல்துறை ஆலோசனை செய்து வருகின்றனர்.

Leave a Reply