புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு
புதிய கல்விக்கொள்கை குறித்த அறிவிப்புகளை மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன் முக்கிய அம்சங்கள்
உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்
இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்
பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்
புதிய கல்வி கொள்கை, எம்பில், மத்திய உயர்கல்வித்துறை செயலர், அமித் கரே ,
Leave a Reply
You must be logged in to post a comment.