பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா?: ரஞ்சித்துக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
பேச்சுரிமை என்றாலும் அதற்கும் ஒரு வரம்பில்லையா? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இயக்குனர் ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘வழக்கின் ஆதாரங்கள், ஆவணங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய திருப்பனந்தாள் காவல் ஆய்வாளருக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.