இயக்குனர் நவீன்

பெரியாரின் போராட்டம் தமிழர்களை நாத்திகர்களாக மாற்றுவது அல்ல. தமிழர்களை சாதிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கானது. அதனால் சாதியத்தையும் வர்ணாஸ்ரமத்தையும் போதித்த வேதம் மனுசாஸ்த்திரம் பகவத்கீதை போன்றவற்றை எதிர்த்தார் என்று இயக்குனர் நவீன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பயனாளி ஒருவர் ’எனக்கு பெரியாரை பிடிக்கும், ஆனா அவர பத்தி ஒரு கேள்வி, இதுக்கு யாருனாலும் பதில் சொல்லலாம், அவா் ஏன் மற்ற மதங்களின் கடவுள் சிலைகளை உடைக்கவே இல்லை… ??? என்ற கேள்விக்கு நவீன் இந்த பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் நவீனின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது

Leave a Reply