வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும், நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் நிவர் புயல் இன்று இரவு 8 மணி முதல் தீவிரமாகும் என்றும், புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்றும் எனவே நாளை அதிகாலை வரை புயலின் தாக்கம் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்

மேலும் புயல் கரையை கடந்த பிறகு, தமிழக உள்மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply