பிரேத பரிசோதனையிலும் முறைகேடு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இறந்தவரின் பெயர், முகவரியை மட்டும் மாற்றி ஒரே பிரேத பரிசோதனை அறிக்கையை தருவதாக வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளளயில் தொடரப்பட்டது
இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது இதன்படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளுக்கான மூத்த தடயவியல் நிபுணர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.