பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். அவருக்கு வயது 73. புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காலமானார்
சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக்கொண்ட பிரபஞ்சன், ‘வானம் வசப்படும் என்ற நூலை எழுதியதற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றார்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, டாக்டர் ராமதாஸ், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.