பிகில் திரைப்படத்தின் ஆச்சரியமான வியாபாரம்
விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாவின் வியாபாரமும் முடிந்துவிட்டதாக தெரிகிறது
ஏற்கனவே இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ள நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமையை ஒரு பெரிய தொகைக்கு ஸ்க்ரீன் சீன் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்,.
இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகைக்கு ‘பிகில்’ படத்தின் வியாபாரம் ஆகியுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.