பாண்ட்யா அபார பந்துவீச்சு: 161 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாட்டிங்காம் மைதானத்தில் நடந்து வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாண்ட்யா மிக அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ஸ்கோர் விபரம்:
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 329/10 94.5 ஓவர்கள்
விராத் கோஹ்லி: 97 ரன்கள்
ரஹானே: 81 ரன்கள்
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 161/10 38.2 ஓவர்கள்
பட்லர்: 39 ரன்கள்
குக்: 29 ரன்கள்
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 124/2 31 ஓவர்கள்
தவான்: 44
ராகுல்: 36
Leave a Reply
You must be logged in to post a comment.