நான் ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் பிறந்து வளர்ந்தவன்: ரஷ்ய இளைஞரின் கூற்றால் விஞ்ஞானிகள் குழப்பம்
செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ தகுதியான கிரகம் என்று விஞ்ஞானிகள் கூறி வந்தாலும், அங்கு இதுவரை மனிதர் வாழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரம் கிடைக்கவில்லை
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தான் பூமியில் பிறப்பதற்கு முன்னரே செவ்வாய் கிரகத்தில் பிறந்து வளர்ந்தவன் என்று கூறி வருகிறார். பிறந்த ஒருசில மாதங்களில் பேச ஆரம்பித்து, இரண்டு வயதிலேயே எழுத படிக்க கற்று கொண்ட இந்த இளைஞருக்கு பல அபூர்வ சக்திகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
செவ்வாய் கிரகத்தில் 7 அடி உயரம் உள்ள மனிதர்கள் வாழ்ந்து வருவதாகவும், அங்குள்ள மனிதர்களுக்கு 35 வயதுக்கு மேல் முதுமை வருவதில்லை என்றும் இந்த இளைஞர் கூறுகிறார். இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
//www.youtube.com/watch?v=mGhyxbqPvgI
Leave a Reply
You must be logged in to post a comment.