நடிகரின் பேட்டியால் பரபரப்பு
நடிகை லாவண்யா திரிபாதியை நான் திருமணம் செய்ததா, அவர் மூன்று முறை கர்ப்பமாகி அதன்பின் கருக்கலைப்பு செய்ததாகவும் தமன்னா உள்பட ஒருசில நடிகைகளுடன் எனக்கு தொடர்பு இருந்தது என்று நடிகர் ஒருவர் பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தெலுங்கு இணையதள நடிகர் சுனிஷித். இவர் ஒரு தெலுங்கு இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ’கடந்த 2015 ஆம் ஆண்டு லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன். லாவண்யா மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தார். பின்னர் என்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகை தமன்னா உள்பட மேலும் சில நடிகைகளுடன் தனக்கு தொடர்பு உண்டு என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரில் சுனிஷித் கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.