சாத்தான்குளம் வழக்கில் பரபரப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 எஸ்.ஐக்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவலர் முத்துராஜ் கைது காவலர் முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.