shadow

தீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்

சமீபத்தில் தீபா தனது பேரவையில் இருந்து டிரைவர் ராஜாவை நீக்கிய நிலையில் தற்போது டிரைவர் ராஜா, தீபாவின் கணவர் மாதவன் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார்.

தீபாவின் கணவர் மாதவன் மீது முன்னாள் கார் ஓட்டுநர் ராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அந்த புகாரில் சமூக வலைதளங்களில் மாதவன் தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார்.

டிரைவர் ராஜாவின் புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அந்த மனுமீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply