விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய வீடியோ குறித்து பல்வேறு தரப்பு புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென குஷ்பு உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.