திமுக எம்.எல்.ஏ கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை!

திருநெல்வேலி அருகே ஆலங்குளத்தில் திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாவுக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

துரைமுருகன், கனிமொழியை அடுத்து திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடந்து வருவதால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது

இன்று இரவுக்குள் இன்னும் யார் யாருடைய இடத்தில் சோதனை செய்யப்படுமோ? என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர்.

Leave a Reply