ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
17 வயது சிறுமியை அவரது தாயாரின் கள்ளகாதலன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே பகுதியில் உள்ள 34 வயது விதவைப்பெண் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் மகளான 17 வயது மகளையும் அடைய அசோக் குமார் திட்டமிட்டதாக தெரிகிறது.
இதனை அடுத்து அசோக்குமாரும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்தப் பெண் இல்லாத நேரத்தில் வீட்டில் புகுந்து 17 வயது சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் போலீசார் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவாகி உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.