தவான் இடத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்: அஸ்வின்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகியது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்ப என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் கே.எல்.ராகுல் அவர் இடத்தை பூர்த்தி செய்வார் என்பதில் சந்தேகமில்லை என்றும் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்றும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்டதால் தவான் தற்காலிகமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply