shadow

தலைமைச்செயலகத்தில் முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: அதிர்ச்சி தகவல்

டெல்லி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடியை மர்ம நபர் ஒருவர் வீசியுள்ளதால் தலைமைச்செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் மீது மிளகாய்ப்பொடி வீசிய நபரிஅ போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த நபர் யார்? எதற்காக மிளகாய் பொடி வீசினார் என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply