தரையில் படுத்து தூங்கிய எளிமையான முதலமைச்சர்
கர்நாடக முதல்வர் குமாரசாமி, சந்திரகி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முந்தைய இரவே வந்துவிட்டார். அன்றைய தினம் இரவில் அரசு பள்ளியில் ஒரு பெட்ஷிட் மட்டும் விரித்து தரையில் படுத்து தூங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
ஸ்டார் ஓட்டல்களில் தங்கி, ஹெலிகாப்டர்களில் விழாவுக்கு வரும் ஆடம்பர முதல்வர்களில் மத்தியில் கர்நாட முதல்வரின் இந்த எளிமை அனைவராலும் பாராட்டப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.