மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய மூன்று வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராக உள்ளார்
அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்க உள்ளார் ரத்தினகுமர். இவர் ஏற்கனவே மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் ரத்தினகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திலும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.