தபால் துறை விவகாரம்: மக்களவை மாநிலங்களவை ஸ்தம்பித்தது

தபால்துறை விவகாரம் பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆகிய இரு அவைகளிலும் அதிமுக திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது

இந்த விவகாரம் மிக முக்கியமான பிரச்சனை என்றும் அதனால் இது குறித்து ஆய்வு செய்து எம்பிக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்

அதிமுக திமுக எம்பிக்கள் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்து வருவதால் இந்த விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply