இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாக கட்டாயம் என்ற நிலையில் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகள் வெறும் 43 ரன்களுக்கு விழுந்தன

முதல் ஓவரில் கெய்க்வாட், இரண்டாவது ஓவரில் அம்பத்தி ராயுடு மற்றும் ஜெகதீசன் மூன்றாவது ஓவரில் டீபிளஸ்சிஸ், 6வது ஓவரில் ஜடேஜா, 7வது ஓவரில் தோனி 9ஆவது ஓவரில் தீபக் சஹர் என அடுத்தடுத்து 7 விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன

ஆனால் ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் விழுந்தாலும் சுவர் போல் சாம் கர்ரன் அணியை தனி ஆளாக நின்று காப்பாற்றினார். அவர் அடித்த 52 ரன்கள் காரணமாக சிஎஸ்கே அணி 114 ரன்கள் எடுத்துள்ளது

2வது இன்னிங்ஸில் அதிசயம் நடக்குமா? சென்னை வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply