தென்கொரியாவில் தடுப்பு மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில் 32 பேர் மரணம் அடைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து தற்போது சோதனை செய்து பார்த்து வருகிறது

இந்த சோதனையில் இன்னும் எந்த நாடும் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது இந்த நிலையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு குறைந்தது 32 பேர் உயிரிழந்த சம்பவம் தென்கொரோயா மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தடுப்பு மருந்து சோதனையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகள் விளக்கம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply