தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குறித்து தேர்தல் அதிகாரி கூறிய முக்கிய தகவல்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான 18 பேர் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை
இந்த நிலையில் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து விரைவில் 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் மொத்தம் 20 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.