டெல்லி முதல்வர் மீது தமிழ் மாணவர்கள் புகார்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழக மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக குற்றஞ்சாட்டிய தமிழ் மாணவர்கள் அமைப்பு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.