shadow

டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா அடையும் நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 622 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களில் மோசமான வானிலை காரணமாக நேற்று போட்டி நிறுத்தப்பட்டது. இன்றும் மோதுமான வெளிச்சமின்மை காரணத்தால் போட்டி இன்னும் தொடங்கவில்லை என்பதால் இந்த போட்டி டிரா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply