டாஸ் கூட போடாமல் ரத்தான இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 போட்டி

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் இன்று தர்மசாலாவில் முதல் டி20 போட்டி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இன்றைய போட்டி டாஸ் போடும் முன்னரே தர்மசாலாவில் மழை பெய்ததால் டாஸ் போடாமலும், ஒரு பந்துகூட வீசப்படாமலும் போட்டி ரத்து என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தர்மசாலாவில் நேரடியாக போட்டிய கண்டு ரசிக்க வந்த ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களும் போட்டியை தொலைக்காட்சியில் நேரடி பார்த்து ரசிக்க திட்டமிட்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

மற்ற போட்டிகளின் விபரங்கள்

செப்டம்பர் 18: இந்தியா-தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி சண்டிகர்
செப்டம்பர் 22: இந்தியா-தென்னாப்பிரிக்கா 3வது டி20 போட்டி பெங்களூரு

அக்டோபர் 2: முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம்
அக்டோபர் 10: 2வது டெஸ்ட் போட்டி புனே
அக்டோபர் 19: 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சி

Leave a Reply