டர்பன் டெஸ்ட்: 9 விக்கெட்டுக்களை இழந்த பின்னரும் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை
தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த 13ஆம் தேதி ஆரம்பித்த நிலையில் நேற்று முடிவடைந்த இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற 100க்கும் மேற்பட்ட ரன்கள் இருந்த நிலையிலும் பெராரே நிலைத்து நின்று ஆடி 153 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்
தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10
இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10
தென்னாபிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 259/10
இலங்கை 2வது இன்னிங்ஸ்: 304/9
ஆட்டநாயகன்: பெராரே
Leave a Reply
You must be logged in to post a comment.