செப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் திகார் சிறைக்கு அனுப்ப சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு. இதனையடுத்து செப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரம் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.