சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு

சென்னை மாவட்டம் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 320 உதவியாளர் பணிக்கு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பட்டதாரி படிப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 25.09.2019 அன்று கடைசி தேதியாகும். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.09.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறை விண்ணப்பித்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. மேலும் விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பின்போது தாய்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். கணிவு அறிவும் இருக்க வேண்டும்

வயது: 18 முதல் 40 வரை

இந்த வேலைவாய்ப்பு குறித்த பிற தகவல்கள், சம்பளம், விண்ணப்பம் செய்வது எப்படி உள்பட முழு விபரங்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்

Leave a Reply