சென்னை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு செய்துள்ளனர்.

இன்று இரவுக்குள் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் முழுசம்பளம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று போக்குவரத்து நிர்வாகம் உறுதி செய்ததை அடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply